சூடான செய்திகள் 1

சீனப் பிரஜைகள் 14 பேர் கைது

(UTV|COLOMBO) குடிவரவு, குடியகழ்வு சட்டத்தை மீறி காலி – தடல்ல பகுதியில் தங்கியிருந்த சீனப் பிரஜைகள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா வீசாவில் வருகை தந்த இவர்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கபப்டுகின்றன.

22 தொடக்கம் 56 வயதுக்கு இடைப்பட்ட சீனப் பிரஜைகளே கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டுள்ளவர்களை காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய விஷேட சுற்றிவளைப்பு

MMDA:”சட்டமூலத்தை திருத்திய முஸ்லிம் புத்திஜீவிகளை வண்மையாக கண்டிக்கின்றோம்” சட்டத்தரணி சரீனா

ரயில் சேவை வழமைக்கு