சூடான செய்திகள் 1

மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் கடும் வாகன நெரிசல்…

(UTV|COLOMBO) பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் தற்போது கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மருதானையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் வீதியில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

 

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சட்டவிரோத போதை பொருள் வர்த்தகர்களது சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை

இராஜாங்க அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்