சூடான செய்திகள் 1

மல்வானை – ரக்சபான பிரதேச களனி ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்..

(UTV|COLOMBO)-மல்வானை – ரக்சபான பிரதேச களனி ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேரில் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளதாகவும் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்,

குறித்த காணாமல் போன அப்துர் ரஹ்மான் எனும் 19 வயதுடைய இளைஞன் காலி – தெவட்ட கட்டுகொட பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் பயங்கரவாத தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது

நாலக டி சில்வாவின் வழக்கு ஒத்திவைப்பு

நாட்டின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை