சூடான செய்திகள் 1

இன்று முதல் சீகிரியாவை காலை 6.30 இலிருந்து பார்வையிட அனுமதி

(UTV|COLOMBO) சீகிரியாவை பார்வையிடுவதற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் 6.30 இலிருந்து அனுமதி அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட 05 நாட்கள்…

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான ஒன்றிணைந்த எதிர்கட்சியின் அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பம்