சூடான செய்திகள் 1

தேசிய அரசாங்கம் குறித்த விவாதம் நாளை(07)

(UTV|COLOMBO) தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையை நாளைய தினம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல்  வளாகத்தில் பாராளுமன்ற இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.

Related posts

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு

இலங்கையை சேர்ந்த தற்கொலைகுண்டுதாரிகள் பிலிப்பைன்சிற்குள் ஊடுருவல்

மன்னார் பெரியமடு கிராமத்தின் அபிவிருத்திக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் 2.5 ரூபா கோடி ஒதுக்கீடு