சூடான செய்திகள் 1

சேனா கம்பளிப்பூச்சியால் மேலும் இரண்டு பயிர்ச்செய்கை பாதிப்பு

(UTV|COLOMBO)-நாட்டின் பல பிரதேசங்களில் சோளம் பயிர்ச் செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சேனா கம்பளிப்பூச்சியால் குரக்கன் பயிர் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரம் பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அந்தப் பிரதேசத்தில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பிலான பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதேவேளை அம்பாறை பிரதேசத்தில் கரும்புச் செய்கையும் சேனா கம்பளிப்பூச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

 

 

 

Related posts

போதைப்பொருள் ஒழிப்பில் இலங்கை முதலிடம்…

களுத்துறை மாணவி மரணம் –  நீதி மன்றின் முன்பாக பெற்றோர் மௌன போராட்டம்

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் இன்றிலிருந்து ஆரம்பம்