சூடான செய்திகள் 1

கா.பொ.த உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசீலனை செய்வதற்கான காலம் இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO)-2018 ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன்(16) நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் உதவி

மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்காது

மூன்று நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது