சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது…

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் சற்று முன்னர் கூடியது.

புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனை ஒன்று இன்று (11) பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு – மூன்று சந்தேக நபர்களுக்கு பிணை

உயிர்த்த ஞாயிறு இன்று; பேராயர் தலைமையில் திருப்பலி

அனைத்து அரசியல் கட்சிகளினதும், சொத்து விபரங்கள் எதிர்வரும் வாரம் வலைத்தளத்தில்