சூடான செய்திகள் 1வணிகம்

எயார் ஏசியன் நேரடி விமான சேவையை ஆரம்பித்தது

(UTV|COLOMBO)-எயார் ஏசியா விமான சேவை பாங்கொக் நகரிலிருந்து கொழும்புக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

இதற்கமைவாக வாரத்திற்கு நான்கு தடவைகள் எயார் ஏசியா விமான சேவை நேரடி பயணத்தை மேற்கொள்கிறது.

ஒரே தடவையில் 180 இற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

 

 

 

Related posts

முஸ்லிம்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு 53 நாடுகள் அடங்கிய OIC வலியுறுத்தல்

சிறுபான்மை மதஸ்தானங்கள் மீதான வன்முறை சம்பவங்கள்

ஐந்தாம் தர புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு