சூடான செய்திகள் 1

ஸ்ரீ. சு கட்சியின் விஷேட பிரதிநிதிகள் மாநாடு இன்று(04)

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட பிரதிநிதிகள் மாநாடு இன்று பிற்பகல் 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

இதன்போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் ஜனாதிபதியினால் விஷேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் CID இடம்

மன்னாரில் ஏற்படும் மின்தடையை சீராக்க நடவடிக்கை எடுக்குமாறு சியம்பலப்பிட்டியவிடம் ரிஷாட் வேண்டுகோள்

காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்