சூடான செய்திகள் 1வணிகம்

கிழங்கு மற்றும் வெங்காயத்துக்கான விஷேட பண்ட வரி இன்று (03) நள்ளிரவு முதல் குறைப்பு

(UTV|COLOMBO)-இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான விஷேட பண்ட வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (03) நள்ளிரவு முதல் விஷேட பண்ட வரி குறைக்கப்படுவதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி ஒரு கிலோ பெரிய வெங்காயம் மற்றும் கிழங்கு ஆகியவற்றுக்கான விஷேட பண்ட வரி 40 ரூபா முதல் 20 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த பெப்ரவரி மாதம் ஒரு கிலோ கிராமிற்கு 1 ரூபாவாக இருந்த விஷேட பண்ட வரி 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

சமூக இணையத்தளங்களுக்குள் பிரவேசித்தல் – விதிக்கப்பட்ட தடை குறித்து பேச்சுவார்த்தை

நாடளாவிய ரீதியில் உள்ள தாதியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில்…

மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக சுபைர்தீன் மீண்டும் நியமனம்!