சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் டிசம்பர் 05ம் திகதி வரை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் எதிர்வரும் 05 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். 

இன்று(30) காலை 10.30 மணிக்கு கூடிய பாராளுமன்ற கூட்டத் தொடரில் அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

முல்லைத்தீவில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி: நால்வர் படுகாயம்

‘இலங்கையின் புலமைச்சொத்து வரலாற்றில் முக்கிய மைல் கல்’ பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் உரை!

கோர விபத்தில் 5 பேர் உயிரிழப்பு – 12 பேர் காயம்