சூடான செய்திகள் 1

ETI பணிப்பாளர் சபைக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை

(UTV|COLOMBO)-ஈ.டி.ஐ பணிப்பாளர் சபையின் ஜீவக எதிரிசிங்க , நாலக எதிரிசிங்க , அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோரை எதிர்வரும் 28ம் திகதி நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.

ஈ.டி.ஐ நிதி நிறுவத்தின் வைப்பு பணத்தை மீள செலுத்தாமைக்கு எதிராக நீர்க்கொழும்பு கிளையில் வைப்புக்களை மேற்கொண்ட ஈ.டி.ஐ வைப்பாளர்களை காக்கும் சுயாதீன சங்கத்தின் தலைவர் அனுஷா ஜயந்த கடந்த 12ம் திகதி நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பிலேயே குறித்த பணிப்பாளர் சபைக்கு இவ்வாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

தேசிய தின நிகழ்வுகளிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவிக்கும் மகளுக்கும் பிணை -(UPDTAE)

புகையிரத சேவையில் தாமதம்