சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்திற்கு STF பாதுகாப்பு

(UTV|COLOMBO)-நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலையை  அடுத்து, சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நாடாளுமன்ற வளாகத்துக்குள் பொலிஸ் விசேட அதிரப்படையினரின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பாதுகாப்புக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

வெலிக்கடை சிறைச்சாலை – 150 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

நாளை முதல் புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள்…

நாடளாவிய ரீதியில் மீளவும் இன்று முதல் ஊரடங்கு அமுலுக்கு