சூடான செய்திகள் 1

அரச பாடசாலைகளில் மூலிகைச் செடித் தோட்டங்களை அமைக்கும் விசேட வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-நாடளாவிய ரீதியாக உள்ள அரச பாடசாலைகளில் மூலிகைச் செடித் தோட்டங்களை அமைக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை கல்வி அமைச்சும், சுதேசிய வைத்தியத்துறை அமைச்சு இணைந்து முன்னெடுத்துள்ளன.

மூலிகைச் செடித் தோட்டங்களை அமைப்பதற்கான மூலிகைச் செடிகளை சுதேச வைத்திய அமைச்சு வழங்குகின்றது.

முதற்கட்டமாக 1200 பாடசாலைகளில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

 

 

 

Related posts

உறுதியான ஈரான் ஜனாதிபதியின் வருகை: அதியுச்ச பாதுகாப்பு ஏற்பாடு

இரண்டாவது உலக யுத்த கால கப்பல் இலங்கை கடற்படையினரால் மீட்டெடுப்பு

தேசிய புனித ஹஜ் சட்டத்தை தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை