சூடான செய்திகள் 1

தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில்…

(UTV|COLOMBO)-எம்பிலிபிட்டிய பேருந்தொன்றின் சாரதி உதவியாளர் ஒருவரை தாக்கி சம்பவத்தை முன்னிறுத்தி எம்பிலிபிட்டிய – கொழும்பு தனியார் பேருந்துகள் தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான பேருந்து தரிப்பிடத்தில், மொனராகலை பேருந்தொன்றின் சாரதி உதவியாளரால் இந்த தாக்குல் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது

Related posts

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீளவும் 06ம் திகதி திறக்கப்படும்

கோட்டாபய ராஜபக்‌ஷவின் குடியுரிமை விவகார வழக்கு விசாரணை ஆரம்பம்

இலங்கையில் 11 வது கொரோனா மரணம் பதிவு