கிசு கிசு

குருணாகலில் பொது இடத்தில் மாணவிகளின் மோசமான செயற்பாடு!

(UTV|COLOMBO)-குருணாகலில் பொது இடங்களில் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட மாணவ, மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருணாகல் பகுதியிலுள்ள ஏரி பகுதியில் மோசமான முறையில் நடந்து கொண்ட மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 முதல் 17 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகள் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக வகுப்பு செல்வதாக கூறி குருணாகலுக்கு செல்லும் இந்த மாணவர்கள், ஜோடி ஜோடியாக இணைந்து மோசமான முறையில் நடந்து கொள்வதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய இந்த மோசமான நடவடிக்கையை தடுப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த மாணவ, மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசமான நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் இளம் வயதுடையவர்கள் என்பதால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

உயிராபத்தைக் காட்டி என் பயணத்தை நிறுத்த முடியாது

UNP தேசியப் பட்டியலுக்கு ஜோன் பெயரீடு

அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் திறக்கப்படும்