சூடான செய்திகள் 1

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-மகாவலி நீர்த்தேக்கத்திற்கு கிடைக்கும் மழை வீழ்ச்சி அதிகரித்திருப்பதாக மகாவலி பணிப்பாளர் நாயகம் சரச் சந்திர விதான தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இவற்றின் நீர் மட்டம் 70 சதவீதம் தொடக்கம் 74 சதவீதமாக அதிகரித்துள்ளது. நீர் மூலமான மின்சார உற்பத்தி 30 வீதத்திற்கும் 35 வீதத்திற்கும் இடைப்பட்ட மட்டத்தில் காணப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ராஜித சேனாரட்னவுக்கு எதிராக 14 ஆயிரம் கையொப்பங்கள்

1990 சுவசெரிய’ சேவை மத்திய மாகாணத்திலும் ஆரம்பம்

பலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் அரசியல் முக்கியஸ்தர்களுடனான உயர்மட்டக் கலந்துரையாடல்!