வகைப்படுத்தப்படாத

90 சதவிகித விசாரணைகள் நிறைவு

(UDHAYAM, COLOMBO) – கடந்த அரசாங்க காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தற்போது 90 சதவிகிதம் நிறைவுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்சக்தி மற்றும் சக்தி வலு பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனை தெரிவித்தார்.

களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் பொருட்டு விசேட நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

 

Related posts

බෞද්ධාලෝක මාවතේ විශේෂ රථ වාහන සැලැස්මක් අද සිට

மலேஷியப் பிரதமர் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை

Sri Lanka launches new official map featuring Chinese investments