உள்நாடு

785 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட் உறுதி

(UTV | கொழும்பு) –  கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 785 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, பேராதனை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையின் சட்டவரைபுகள் குறித்து ஐ.நா – கவலை.

கொழும்பிற்கு வேலைக்கு செல்வோருக்கு அலுவலக பஸ் சேவை

சிறைச்சாலை கைதிகளை பார்வையிட அனுமதி