உள்நாடு

75வது சுதந்திரக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ய அமைச்சரவை துணைக் குழு

(UTV | கொழும்பு) –   2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 75ஆவது தேசிய சுதந்திர தின விழாவை ஒழுங்குபடுத்துவதற்காக அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் ஜனாதிபதி உட்பட 10 அமைச்சர்கள் உள்ளடங்குவதாக அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை

மேலும் 480 பேர் பூரணமாக குணம்

கணவன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி மனைவியை பாலியல் வன்கொடுமை