உள்நாடு

75வது சுதந்திரக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ய அமைச்சரவை துணைக் குழு

(UTV | கொழும்பு) –   2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 75ஆவது தேசிய சுதந்திர தின விழாவை ஒழுங்குபடுத்துவதற்காக அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் ஜனாதிபதி உட்பட 10 அமைச்சர்கள் உள்ளடங்குவதாக அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில்

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட ப்ரியந்தவின் இறுதிக் கிரியை இன்று

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் வனாத்தவில்லு பாடசாலைக்கும் தொடர்புண்டு