உள்நாடு

’74 வருட சாபக்கேட்டை முடிவுக்கு கொண்டு வருவோம்’ – ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – மருதானை டெக்னிக்கல் சந்தியில் இருந்து புறக்கோட்டை வரையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

’74 வருட சாபக்கேட்டை முடிவுக்கு கொண்டு வருவோம்’ என்ற தொனியில் சோசலிச வாலிபர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

மதுவரித் திணைக்களத்தின் வருமானத்தில் ஏற்றம்

தொடரும் போதைப்பொருள் அதிரடி கைதுகள் ,போதைப்பொருள் வைத்திருந்த பெண் கைது.

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் சுதந்திர தினத்தில் விடுதலை