சூடான செய்திகள் 1

டி.பி ஏக்கநாயக்க நிதிக்குற்ற விசாரணை பிரிவில் ஆஜர்

(UTV|COLOMBO)-அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்கு முன்னாள் அமைச்சர் டி.பி ஏக்கநாயக்க பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார்.

முன்னாள் அமைச்சரிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

கலாசார இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

லோட்டஸ் சுற்று வட்ட வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

இன்று பிரதமரை சந்திக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்

உயர்தர பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானம்