உள்நாடு

7 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு – சி ஐ டியில் இருந்து வெளியேறினார் கிரிவெஹெர விகாராதிபதி

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (11) காலை முன்னிலையான கதிர்காமம் கிரிவெஹெர விகாரையின் தலைமை விகாராதிபதி வண. கொபவக தம்மிந்த தேரர் வாக்குமூலம் வழங்கிய பின் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

அவரிடம் சுமார் 7 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

அனுமதிப் பத்திரம் அற்ற ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு காலக்கெடு

மன்னாரிற்கு விஜயம் செய்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் அநுர ஜெயசேகர

editor

யாழ்.மாநகர முதல்வர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது