உள்நாடு

7 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு – சி ஐ டியில் இருந்து வெளியேறினார் கிரிவெஹெர விகாராதிபதி

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (11) காலை முன்னிலையான கதிர்காமம் கிரிவெஹெர விகாரையின் தலைமை விகாராதிபதி வண. கொபவக தம்மிந்த தேரர் வாக்குமூலம் வழங்கிய பின் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

அவரிடம் சுமார் 7 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

கொவிட் – 19 : உலகளவில் பாதிப்பு 16 இலட்சத்தை தாண்டியது

விமானத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் இன்று

ரோயல் பார்க் சம்பவம் : மைத்திரியின் வீட்டிற்கு சி.ஐ.டி