உள்நாடுசூடான செய்திகள் 1

50 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு

நாட்டில் சுமார் 50 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஏனைய பகுதிகளுக்கான மின் விநியோகம் அடுத்த சில மணித்தியாலங்களில் வழமைக்கு திரும்பும் எனவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையில் 91 பேருக்கு எச்.ஐ.வி

கடும் வாகன நெரிசல்

டிலான் பெரேராவுக்கு கொவிட்