சூடான செய்திகள் 1

50 ரூபா பெறுமதியான தண்ணீர் போத்தல் 200 ரூபாவுக்கு விற்பனை…

(UTV|COLOMBO) சீகிரியாவுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் 50 ரூபா பெறுமதியான தண்ணீர் போத்தல் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக எமது செய்திச் சேவைக்கு தகவல் கிடைத்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான வாகன தரிப்பிடத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் இவ்வாறு அதிகரித்த விலையில் தண்ணீர் போத்தல்கள் விற்பனை செய்யப்படுவதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், தனியார் விற்பனை நிலையங்களில் குடிநீர் போத்தல்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுமாயின், அது குறித்து ஆராய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் சீகிரிய திட்ட முகமையாளர் கூறியுள்ளார்.

 

 

 

Related posts

குற்றங்களுடன் சமத்தப்படாத முஸ்லிம்களை விடுதலை செய்ய நடவடிக்கை

நிறைவுக்கு வந்தது நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் விவகாரம்

11 உறுப்பினர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவிடம் ஒப்படைப்பு