உள்நாடுசூடான செய்திகள் 1

50 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு

நாட்டில் சுமார் 50 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஏனைய பகுதிகளுக்கான மின் விநியோகம் அடுத்த சில மணித்தியாலங்களில் வழமைக்கு திரும்பும் எனவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

சீனாவில் இருந்து 66 மாணவர்கள் மீண்டும் இலங்கைக்கு

மேலும் 290,615 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தம்

இலங்கை அணியின் 3 வீரர்களுக்கு தற்காலிக தடை