உள்நாடுசூடான செய்திகள் 1

50 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு

நாட்டில் சுமார் 50 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஏனைய பகுதிகளுக்கான மின் விநியோகம் அடுத்த சில மணித்தியாலங்களில் வழமைக்கு திரும்பும் எனவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இன்று ஒரு மணித்தியால மின்வெட்டு அமுலுக்கு

கொத்துரொட்டி, சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு

பாதசாரிகள் கடவையால் பாதையை கடந்த சிறுமி விபத்தில் பலி