உள்நாடுசூடான செய்திகள் 1

5 மணி நேர விசாரணை : வெளியேறிய மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து சற்று முன்னர் வெளியேறினார்.

05 மணி நேரங்களாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன

 

Related posts

அரசியல் மாற்றத்தை மேற்கொள்வதில் அனைவரின் கூட்டு முயற்சி மிகவும் முக்கியமானது – ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor

கூட்டு எதிர்கட்சியின் விஷேட கலந்துரையாடல் நாளை

பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை – மகேஷ் கம்மன்பில மீண்டும் விளக்கமறியலில்

editor