சூடான செய்திகள் 1

456 கிலோ கிராம் பீடி சுற்றும் இலைகள் கடற்படையினரால் மீட்பு…

(UTV|COLOMBO) மன்னார் தெற்கு கடற் பரப்பில் மிதந்து கொண்டிருந்த நிலையில் 33 பொதிகளில் ஆயிரத்து 456 கிலோ கிராம் பீடி சுற்றும் இலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது

Related posts

“தனது சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை” – அமைச்சர் ரிஷாத்

தாய்லாந்தின் புதிய அரசருக்கு அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு

வாகனம் வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அமைச்சர் விஜித ஹேரத்

editor