சூடான செய்திகள் 1

456 கிலோ கிராம் பீடி சுற்றும் இலைகள் கடற்படையினரால் மீட்பு…

(UTV|COLOMBO) மன்னார் தெற்கு கடற் பரப்பில் மிதந்து கொண்டிருந்த நிலையில் 33 பொதிகளில் ஆயிரத்து 456 கிலோ கிராம் பீடி சுற்றும் இலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது

Related posts

க.பொ.த. சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்

தியத்தலாவ பஸ் வெடிப்பு சம்பவம்; ஐவர் அடங்கிய குழு நியமனம்

பதியதலாவ பிரதேச சபை தவிசாளர் கைது