வகைப்படுத்தப்படாத

ஜே.வி.பி.யிடமிருந்தும் பைசருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

(UTV|COLOMBO)-மக்கள் விடுதலை முன்னணியினால் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் சபாநாயகரிடம் குறித்த நம்பிக்கையிலாப் பிரேரணணை கையளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

இலங்கையர் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது

சிரியாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்திய துருக்கி தரைப்படை

எவரெஸ்ட் சிகரம் ஏறி நேபாள வீரர் சாதனை