வகைப்படுத்தப்படாத

பதுளையில் அதிரடி சுற்றிவளைப்பு – பலர் கைது!!

(UDHAYAM, COLOMBO) – பதுளை நகரில் காவற்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 11 சாரதிகள் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை பதுளை நகர எல்லையினுள் இந்த சோதனை இடம்பெற்றுள்ளது.

இதன்போது நகரில் சந்தேகத்துகிடமான முறையில் நடமாடிய 8 பேர், காவற்துறை விசாரணைக்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

Supreme Court issues order preventing trial at Special High Court against Gotabhaya

ஐ.நா.சபையின் செயலாளர் நாயகம் – பிரதமர் சந்திப்பு

டிக்கோயா மணிக்கவத்தையில் மண்சரிவு இரண்டு வீடுகள் சேதம் ஏழுபேர் தஞ்சம்