சூடான செய்திகள் 1

340 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்…

(UTV|COLOMBO)-நுகர்வோர் விவகார சட்டங்களை மீறி செயற்பட்ட 340 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் சேவை அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

13 லட்சத்து 96 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நுகர்வோர் தொடர்பிலான 21 ஆயிரத்து 188 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு 21 அயிரத்து 254 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்வு

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

பலஸ்தீன் பிரஜை ஒருவர் மீண்டும் நாடுகடத்தப்பட்டார்