விளையாட்டு

பளு தூக்கும் வீரர் ரன்சிலு ஜயதிலக ஆசிய மட்டத்தில் சாதனை

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் தேசிய பளு தூக்கும் வீரரான ரன்சிலு ஜயதிலக ஆசிய மட்டத்தில் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

உலக கனிஷ்ட பகிரங்க பளு தூக்கும் சுற்றுத்தொடர் சமீபத்தில் மொனக்கோவில் நடைபெற்றது. இதில் இலங்கையின் சார்பில் ரன்சிலு கலந்து கொண்டார். இவர் 120 கிலோ பிரிவில் 315 கிலோ கிராம் எடை தூக்கி சாதனை படைத்ததாக இலங்கை பளு தூக்கும் சம்மேளனம் அறிவித்துள்ளது.

Related posts

இன்று ஆசியக் கிண்ண பெரும் போர்

2019-2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவராக சம்மி சில்வா

ஜூனியர் உலகக்கோப்பையில் சவால்களை கடந்து வெற்றி