உள்நாடுசூடான செய்திகள் 1

30/1 என்ற பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து இலங்கை விலகிக் கொண்டுள்ளது

(UTV|கொழும்பு) – இலங்கையானது 2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக உத்தியோகபூர்வமாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் இன்று(26) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Related posts

5 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

திசைகாட்டியால் பரிந்துரைக்கப்படும் சபாநாயகர் மீதும் நம்பிக்கை இல்லை – எதிர்க்கட்சியிலிருந்து பெயரினை முன்மொழிய உள்ளோம் – நளின் பண்டார எம்.பி

editor

இஸ்ரோ வெளியிட்ட புதிய அறிவிப்பு!