உள்நாடு

3 வயது குழந்தை மீன்தொட்டியில் விழுந்து பலி.

3 வயது குழந்தை மீன்தொட்டியில் விழுந்து பலியான சம்பவமொன்று மித்தெனிய விக்ரம மாவத்தை பகுதியில் பதிவாகியுள்ளது.

மீன் வளர்ப்பு தொட்டியில் சிறுவன் விழுந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

3 வயதுடைய மித்தெனிய பகுதியைச் சேர்ந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வீட்டின் வளாகத்திலிருந்த பெரிய மீன் வளர்ப்பு தொட்டியில் குழந்தை விழுந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு

editor

நாளை நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடும்

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – தென்னகோன் தலைமறைவாகாமல் சரணடைய வேண்டும் – அர்ஜூன மகேந்திரனை வெகுவிரைவில் நாட்டுக்கு அழைத்து வருவோம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor