வகைப்படுத்தப்படாத

ஜனவரி முதல் மே மாதம் வரை 1104 வீதி விபத்துக்கள்

(UDHAYAM, COLOMBO) – கடந்த ஜனவரி மாதம் 1ம் திகதி முதல் மே மாதம் 31ம் திகதி வரை 1104 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இதனால் 1161 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்புதொடர்பான தேசிய பேரவை அறிவித்துள்ளது.

இதில் 349 பேர் பாதசாரிகளாவர். இதில் 441பேர் சைக்கிள் உரிமையாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் , மேல் மாகாணத்தில் கூடுதலான வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய பிரதமர் இலங்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துகொண்டு நாடு திரும்பினார்

Ten-month-old twins found murdered

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 125 வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு