சூடான செய்திகள் 1வணிகம்

25 லட்சம் தேயிலை கன்றுகளை வளர்ப்பதற்கு திட்டம்

(UTV|COLOMBO) கேகாலை மாவட்டத்தில் இந்த வருடத்தில் 25 லட்சம் தேயிலை கன்றுகளை வளர்ப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் கேகாலை மாவட்ட முகாமையாளர் டபிள்யு.எம்.பி.எஸ்.விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் மாவட்டத்தில் 138 ஏக்கர் நிலப்பரப்பில் தேயிலை உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

300 கோடி ரூபாயை வசூல் செய்த பதான் திரைப்படம்- கடுப்பாக்கினார் ரன்பீர் கபூர்  

யுத்தத்தின் போது அம்பாறை கனகர் கிராமத்தில் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம் – கிழக்கு ஆளுநர் நடவடிக்கை

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று திறப்பு