உள்நாடு

அலரி மாளிக்கைக்கு அருகிலுள்ள வீதி திறப்பு

கொழும்பு அலரி மாளிகையை அருகில் ரொடுண்டா சுற்றுவட்டம் வரை செல்லும் வீதி நேற்று (04) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக நீண்ட காலமாக குறித்த வீதி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொது சுகாதார பரிசோதகர்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகல்

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு