அரசியல்உள்நாடு

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவரை நியமித்த பிரதமர் ஹரினி

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று (4) காலை தனது பதவியை பொறுப்பேற்றார்.

வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

சீன உர நிறுவனம் நஷ்டஈடு கோரி கடிதம்

ஐ.தே.க பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று

விவசாயிகளுக்கு தானியங்களை விநியோகிக்கும் சூழல் உருவாகியுள்ளது