அரசியல்உள்நாடு

நாமல் குருநாகல் மாவட்டத்தில் போட்டி ? உண்மைக்கு புறம்பானவை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இம்முறை பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானவை என அவரது ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் இவ்வாறு போலி பிரச்சாரங்கள் பரப்பப்படுவதாக அவரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மக்களுடன் தொடர்ந்தும் தனது அரசியல் பயணத்தை முன்னோக்கிச் செல்ல எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

முகக் கவசத்துக்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம்

மேலும் 11 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

நாட்டில் உள்ள அனைத்து மதரசாக்களும் மறு அறிவித்தல் வரை முடக்கம்