அரசியல்உள்நாடு

தனது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை – அநுர

தனது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“ஆரம்பத்திலேயே பல மாற்றங்களை காட்ட வேண்டும். இலங்கையில் புதிய அரசியலை உருவாக்குவோம். நாட்டில் இனவாதத்திற்கு… மதவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம். இதற்குப் பிறகு இலங்கையில் மத மோதல்கள் இருக்க முடியாது.

Related posts

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று

சனத் நிஷாந்தவின் திடீர் மரணம் – அமைச்சர் ஜீவன் இரங்கல்

பேராசிரியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள் – ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்