அரசியல்உள்நாடு

வாக்களிப்பதற்கான விடுமுறையை வழங்கவேண்டும் – தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் நோக்கத்திற்காக அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பள விடுமுறையின் அடிப்படையில் விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் வருமானம் அதிகரிப்பு!

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்

‘காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும்’