அரசியல்உள்நாடு

ஜனாதிபதி ரணிலை சந்தித்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (30) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். 

இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு குறித்து அவர்கள் கலந்துரையாடினர். 

இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டார்.

Related posts

நான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவும் அபாயம்

இதுவரை 2,579 பேர் பூரண குணம்

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒளிபரப்பு இணையத்தளம் அறிமுகம்