அரசியல்உள்நாடு

இம்முறை தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது – அனுர

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடைசி நேரத்தில் ஏதேனும் தந்திரத்தை மேற்கொள்வார் என்ற சந்தேகம் சிலருக்கு இருப்பதாகவும் இம்முறை தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது எனவும் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். .

Related posts

ரிஷாதிற்கு வவுனியாவில் அமோக வரவேற்பு

நிற பேதங்கள், கட்சி பேதங்கள் இன்றி மனித நேயத்தின் நாமத்தினால் அனைவரையும் பாதுகாப்போம் – சஜித்

editor

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான வானிலை