அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் விஜயதாச அறிவிப்பு.

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார்.

சற்றுமுன்னர் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வாழைச்சேனை பதற்றம் கட்டுப்பாட்டுக்குள்- சிறுவன் பலி

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் விஷேட அறிவிப்பு

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி விளக்கமறியலில்