அரசியல்

ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஆர்ப்பாட்டம்.

ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துமாறு கோரி, பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று (22) காலை இராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிகொத்த சதிக்கு இடமளிக்க வேண்டாம் ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரத்தை உடனடியாக நடைமுறைப்படத்த வேண்டும் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பிரஜைகள் கூட்டணி’ உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Related posts

ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்

editor

டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி – ஜனாதிபதி ரணில் அதிர்ச்சி.

மலையில் கொளுந்து பறிக்கும் நமது பெண்களுக்கு நற்செய்தி எப்போது ?