உள்நாடு

சற்றுமுன் கைது செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம் MP!

அண்மையில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சற்றுமுன் கற்பிட்டி பொலிஸில் ஆஜராகிய பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை !

“ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கை”

கொள்கை வகுப்பதிலிருந்து நாட்டின் தலைமைத்துவம் வரை இன மத பேதமின்றி இளைஞர்களை வலுவூட்டுவோம் – சஜித்

editor