உள்நாடு

ஞானசார தேரர் பிணையில் விடுதலை.

நான்கு வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞானசார தேரர் சமர்ப்பித்த மீளாய்வு மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

“நாட்டின் பிரச்சினைக்கு பிச்சை எடுப்பது தீர்வல்ல”

இளைஞர் விவகார அமைச்சின் அலுவலகம் இடமாற்றம்

காலி முகத்திடலில் தமிழ் – சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டம்